Sunday 3 January, 2010

அக்னிக்குஞ்சு

நீங்க போய் உங்க பொண்ணை பார்க்கலாம் என்ற டாக்டரிடம் பிரவீன் டாக்டர் பாரதிக்கு இப்போ எப்படி இருக்கு ?? நீங்க தான் பிரவீனா ?? அவுங்க இப்போ நல்லா இருகாங்க .உங்க கிட்ட கொஞ்சம் சில விஷயங்கள் சொல்லணும் . ஓகே டாக்டர் . இதோ வாரேன் ..டாக்டர் சொன்னது கேட்டு வருந்தியவன் பாரதியை காண ஓடினான் .. அவசர சிகிச்சைப்பிரிவில் வாடிய மலரை போல கிடந்தாள் பாரதி .. அவள் நிலை கண்டு வருந்தினான் அவள் அருகே சென்று பாரதி ..நான் பிரவீன் வந்திருக்கேன் பாரு ..கண்களை மெதுவாக திறந்து பிரவீனை பார்த்தாள்.. என்னை தப்பா..நினைக்காதிங்க பிரவீன் என்றவளின் வாயை தன் கைகளால் மூடினான் இல்ல பாரதி அப்படி ஒன்றும் நீ தப்பு செய்யலையே ..எனக்கு உன் மேல எந்த கோபமும் இல்ல சொல்லப்போனால் உன்னை நினைச்சா பெருமையா இருக்கு. எந்த பொண்ணும் செய்ய தயங்குற விசயம் மா.. தன் கணவனுக்கு குழந்தை பிறக்காதுனு தெரிஞ்சா அவன் மேல வெறுப்பு தான் வரும் ஆனால்
எனக்காக உன்னோட கர்ப்பபையை எடுக்க துணிஞ்ச்சிட்டயே மா..?? .
ஆமா பிரவின் நீங்க எனக்கு முக்கியம் வயிற்றுல சுமந்தாதான் பிள்ளையா?? நாம வேறு குழந்தை தத்து எடுத்துக்கலாம் ஆனா நீங்க இல்லனா நான் எப்படி உயிருடன் இருப்பேனு நினைப்பீங்க பிரவீன்??

நான் உங்ககிட்ட இன்னொரு விசயமும் சொல்லனும் .என்ன அந்த அஞ்சலி பற்றி தானே?? டாக்டர் சொன்னார்டா.. அவளால் கரு உண்டாவதிற்கு முடியும் ஆனால்அந்த பொண்ணுக்கு ஒரு குழந்தையை சுமக்கிற அளவுக்கு அவுங்க கர்ப்பபை சக்தி இல்லை அதனால அ ந்த பொண்ணு மனம் உடைஞ்சு தற்கொலை முயற்சி
செய்ய போனதாகவும் நீ அ ந்த பொண்ணுக்கு கர்ப்பபை தானம் செய்ய தாயாராக இருப்பதையும் சொன்னார்டா..உங்க ஆனால் உங்க சம்மததிற்கு தான் காத்திருக்கேன்...பாரதி நான் அப்பவே அதுக்கான ஏற்பாடு பண்ணிட்டேன் மா...இது நானல நீ இன்னொரு பொண்ணுக்கும் வாழ்க்கை கொடுத்திருக்க யு வார் கிரேட்
I LOVE YOU BHARATHIII......

3 comments:

நட்புடன் ஜமால் said...

அட ...

(நல்லாயிருக்கு)

shakthikumar said...

nallaa mudichirukeenga azeez.
nalla kathai

gayathri said...

rompa azaka ezuthu irukega kathai