Monday 2 March, 2009

க‌ண்மூடி நீயும் துயில் கொள்



கனவுகள் தொலைத்து மனதை


கலக்கும் குழப்பங்கள் விரட்டி தென்றல்


காற்று அமைதியாய் உன்னை தழுவ


கருவிழி மூடி உள்ளத்தில் உள்ள


காயங்கள் நீங்க சிறு குழந்தை போல

க‌ண்மூடி நீயும் துயில் கொள்.....

கலங்கி நிக்க நீ பிறக்கவில்லை பல

காவியம் படைத்திட நீ பிறந்தாய் ஆகையால்

கண்ணே க‌ண்மூடி நீயும் துயில் கொள்.



5 comments:

நட்புடன் ஜமால் said...

\\கலங்கி நிக்க நீ பிறக்கவில்லை பல

காவியம் படைத்திட நீ பிறந்தாய்\\

அருமை

Anu said...

நன்றி ஜமால்

sakthi said...

கலங்கி நிக்க நீ பிறக்கவில்லை பல

காவியம் படைத்திட நீ பிறந்தாய் ஆகையால்

கண்ணே கண்முடி நீயும் துயில் கொள்.

solladuku mattum alla

suvaiagavum ullathu azee

ராம்.CM said...

கலங்கி நிக்க நீ பிறக்கவில்லை பல

காவியம் படைத்திட நீ பிறந்தாய் ஆகையால்

கண்ணே கண்முடி நீயும் துயில் கொள்.//

நீ எழுகையில் உறுதுணையாய்

நானிருப்பேன்.!


[க‌ண்முடி‍‍‍ = எழுத்துப்பிழை.
க‌ண்மூடி.]

Anu said...

நன்றி ராம்