Sunday 1 March, 2009

பூமகளே...


சின்னஞ்சிறு கைஅசைத்து ..
சிரிக்கும் உன் முகம் பார்க்கும் போது
சிந்தனையும் கொஞ்சம் என்னை விட்டு
சிதறி செல்கின்றது ...
பூமியில் தேடினேன் அழகான
பூ ஏதேனும் உண்டா ஏன்று
புன்னகை புரியும் சின்னஞ்சிறு
பூவே .........நீ தான் இந்த
பூமியில் பிறந்திட்ட ...முதல் உயிர் உள்ள
பூ ஆகும்..... என் மடியில் தவழும்
பூமகளே... என்றும் நம் வீடு உன் வருகையால்
பூக்கோலம் ....காண்கின்றது



4 comments:

நட்புடன் ஜமால் said...

பேசும் பூ

sakthi said...

ponmagal unn kaiyil vara valthum anbu ullam

ராம்.CM said...

...முதல் உயிர் உள்ள
பூ ஆகும்..... என் மடியில் தவழும்
பூமகளே... என்றும் நம் வீடு உன் வருகையால்
பூக்கோலம் ....காண்கின்றது

அருமையான வரிகள்!

Anu said...

நன்றி ராம்