Tuesday 3 March, 2009

எனக்கு மட்டுமே சொந்தம் ...


உன்னை பூ என்று சொல்ல மாட்டேன் ... ஏன்னென்றால்
பூவில் பல வண்டுகள் மொய்ப்பதால் தான் -- நீ
எனக்கு மட்டுமே சொந்தம் ..
உன்னை நிலவு என்று சொல்ல மாட்டேன் ---ஏன்னென்றால்
அதை சுற்றிபல விண்மின்கள் கண் இமைப்பதால் தான் -நீ
எனக்கு மட்டுமே சொந்தம் ...
உன்னை காற்று என்று சொல்லமாட்டேன் ...ஏன்னென்றால்
உன்னை அனைவரும் சுவாசிக்க கூடும்...நீ
எனக்கு மட்டுமே சொந்தம்.....
உன்னை எதனுடனும் ஒப்பிடமாட்டேன் .... ஏன்னென்றால்

உனக்கு இணை நான் தானடி .... நீ

எனக்கு மட்டுமே சொந்தம் ...









3 comments:

Unknown said...

appadi azee ippadiyellaam yosikkareenga really superb


brave heart U.A.E

பாலா said...

anu nalla iukku
ithu paththaathu enakku innam ethir paarkiren

ethirpprppudan
bala

ராம்.CM said...

உன்னை என் உயிர் என்பேன்..
நீ இருக்கும் வரை நானிருப்பேன்!