Friday 25 June, 2010

இதழ்-முத்தம் கவிதைகள்

என் பாலையில் உன்னால் அடிக்கடி


பூக்கும் உன்நினைவு மொட்டுக்கள்

முத்தமெனும் நீரை எதிர்ப்பார்த்தப்படி

----------------------------------------------------------

இதழ் குவித்து 'அப்புறம்' என்று நீ

சொல்லும் ஒற்றை சொல்லில்

ஒட்டிக்கொள்கிறது

உன் இதழுடன் என் நெஞ்சமும்

------------------------------------------------------

சுட்டெரித்த உன் ஒற்றை பார்வையில்

கரிந்து கரைந்து ஓடிய என் நாணம் இதழில்

புன்னகையாய் தவழும் சம்மதத்தின்

மொழியினை பேசியவாறு
-------------------------------------------------------
 
புரியவில்லை அன்பே.......
 
 நாம் முத்தமிடுகையில் காதலர்கள்
 
 நாமா இல்லை நம் இதழ்களா என்று
 
----------------------------------------------------------
 
அறியாமல் நீ கொடுக்கும் உன்
 
ஒற்றை முத்ததிற்க்காக ஏங்கும்
 
கண்ணா என் மனம் தினமும்...
 
மழலையின் இதழின் ஒத்தடதிற்கு
 
ஒப்புதலும் இங்குண்டோ???
 
-----------------------------------------------

7 comments:

நேசமித்ரன் said...

நல்லாதான் இருக்கு ஆனா ஏன் மொக்கைன்னு போட்டு இருக்கீங்க :)

நட்புடன் ஜமால் said...

இதழ் குவித்து 'அப்புறம்' என்று நீ

சொல்லும் ஒற்றை சொல்லில்

ஒட்டிக்கொள்கிறது

உன் இதழுடன் என் நெஞ்சமும்]]

அருமை

ஏன் மொக்கைன்னு சொல்லி மொக்க போடுறீங்க :P

Anu said...

நேசமித்ரன் said...
நல்லாதான் இருக்கு ஆனா ஏன் மொக்கைன்னு போட்டு இருக்கீங்க :)

வேறு யாராவது மொக்கைனு சொல்லுறதுக்கு முன்னாடி நாமே சொல்லிக்கலாம்னு தான் ...

Anu said...

ஆறுமுகம் முருகேசன் said...
:)


///:)...

Anu said...

நட்புடன் ஜமால் said...
இதழ் குவித்து 'அப்புறம்' என்று நீ

சொல்லும் ஒற்றை சொல்லில்

ஒட்டிக்கொள்கிறது

உன் இதழுடன் என் நெஞ்சமும்]]

அருமை
/// ரொம்ப நன்றி அண்ணா///


ஏன் மொக்கைன்னு சொல்லி மொக்க போடுறீங்க :P

/// வருமுன் காப்போம் என்ற எண்ணம் தான் ....//

Anu said...

நட்புடன் ஜமால் said...
இதழ் குவித்து 'அப்புறம்' என்று நீ

சொல்லும் ஒற்றை சொல்லில்

ஒட்டிக்கொள்கிறது

உன் இதழுடன் என் நெஞ்சமும்]]

அருமை
/// ரொம்ப நன்றி அண்ணா///


ஏன் மொக்கைன்னு சொல்லி மொக்க போடுறீங்க :P

/// வருமுன் காப்போம் என்ற எண்ணம் தான் ....//

Anu said...

நட்புடன் ஜமால் said...
இதழ் குவித்து 'அப்புறம்' என்று நீ

சொல்லும் ஒற்றை சொல்லில்

ஒட்டிக்கொள்கிறது

உன் இதழுடன் என் நெஞ்சமும்]]

அருமை
/// ரொம்ப நன்றி அண்ணா///


ஏன் மொக்கைன்னு சொல்லி மொக்க போடுறீங்க :P

/// வருமுன் காப்போம் என்ற எண்ணம் தான் ....//