Monday 4 May, 2009

மீண்டும் அவன் ....

உயிர் துடிக்கும் ஓசை கேட்கும்
நிசப்தமான நேரம் மீண்டும் அவன் ..
உத்திரவாதமில்லா உறவில் கலந்திட
சிலநிமிடங்கள் என்னுயிர் பருகி
என்னில் களவாடும் நோக்கில் இதோ
அவனது லீலைகள் ஆரம்பம் ....

தொடக்கத்தில் தொட்டில் பிள்ளையாய்
எனை பாவித்து சுற்றம் பார்த்து
மெதுவாய் எனை தீண்ட தொடங்கினான் ..
என் மொளனம்அவனை தூண்டி விட
வேகம் அதிகரித்தான்
மீண்டும் சுற்றம் பார்த்து என்
உடைகள் மெதுவாக களைந்து என்னில்

புன்னகை பாச்சி நாக்கில் நீர்வடிய
எச்சில் முழுங்கி என் வளைவுகளில்
கவனமுடன் ஒருகை பதித்தவாறே
மறுகையால் என் கனிதனை தன்
கைக்குள் முற்றுகை இட்டான்
எனை வென்றுவிட்ட திருப்தியில்
படிப்படியாய் அவனது என்னில் அவனது விலகல்
இதோ எனில் அவனை மீட்டு
புறப்பட ஆயுத்தம்.....
எனை வென்றுவிட்ட திருப்தியில்
என்னில் களவாடிய நிறைவில்
கையில் மாங்கனி யை ருசித்தவாறே
செல்லும் அந்த சிறுவனை மீண்டும்
எதிர்பர்தவண்ணம் தாய்மை வழிய
அசைந்தும் அசையாமல் நின்றேன் ...

((((தாய்மை பெண்மைக்குஆண்மைக்கும் மட்டும் அல்ல என்னை போன்ற மரத்திற்கும் உண்டு ..ஹா ஹா ஹா ...இது எப்படி இருக்கு ???)))))

14 comments:

sakthi said...

((((தாய்மை பெண்மைக்குஆண்மைக்கும் மட்டும் அல்ல என்னை போன்ற மரத்திற்கும் உண்டு ..ஹா ஹா ஹா ...இது எப்படி இருக்கு ???)))))

superb da

பாலா said...

அனு

கொன்னுட்ட ம்ம்ம்ம்ம்ம்ம்
இததான் உன் கிட்ட நான் எதிர் பார்த்தேன்

இப்படி தான்
வேணும்

இன்னம் எழுது

பாராட்ட வார்த்தை இல்லை

உண்மை
விஷயம் ஒன்னும்மில
சொல்றதுதான் விஷயம்

அருமை அருமை
இன்னம் சொலிட்டே இருக்கலாம் போல இருக்கு
natpudan
bala

பாலா said...

உயிர் துடிக்கும் ஓசை கேட்கும்
நிசப்தமான நேரம் மீண்டும் அவன் ..
உத்திரவாதமில்லா உறவில் கலந்திட
சிலநிமிடங்கள் என்னுயிர் பருகி
என்னில் களவாடும் நோக்கில் இதோ
அவனது லீலைகள் ஆரம்பம் ....


super super
ippadithaan
ipadithaan

mmmmmmmmmmm

பாலா said...

தொடக்கத்தில் தொட்டில் பிள்ளையாய்
எனை பாவித்து சுற்றம் பார்த்து
மெதுவாய் எனை தீண்ட தொடங்கினான் ..
என் மொளனம்அவனை தூண்டி விட

ithe thaan

mmmmmmmmm

பாலா said...

என் மொளனம்அவனை தூண்டி விட


athe athe

Unknown said...

nallaa irukku azeez
((((தாய்மை பெண்மைக்குஆண்மைக்கும் மட்டும் அல்ல என்னை போன்ற மரத்திற்கும் உண்டு ..ஹா ஹா ஹா ...இது எப்படி இருக்கு ???)))))
arputhamaana varigal

Anu said...

sakthi said...
((((தாய்மை பெண்மைக்குஆண்மைக்கும் மட்டும் அல்ல என்னை போன்ற மரத்திற்கும் உண்டு ..ஹா ஹா ஹா ...இது எப்படி இருக்கு ???)))))

superb da

THANKS MA

Anu said...

Thanks bala paaratiyamaikku

Anonymous said...

mukkaniyil oru suvai maangani...achsuvai kundramaal irunthadhu ikkavi...uyer inamgalukku ellam unarvundu enbathai eduthukattu kiradhu ikkavi...inimai theensuvai

HARI said...

aiyyayyoooo emathitiyeeeeeee.....hahahhahaha

வழிப்போக்கன் said...

உங்களுக்கு ஒரு வேளை வச்சிருக்கேன்...

வந்து பாருங்க...
http://jspraveen.blogspot.com/2009/05/blog-post_28.html

ராம்.CM said...

அருமை

S.A. நவாஸுதீன் said...

கவிதைக்கு பெயர் போன பாலா, சக்தி, தமிழரசி இவர்கள் எல்லாம் இத்தனை சொன்ன பிறகு மீதம் என்ன இருக்கு. ரொம்ப அசத்தலா, நல்லா இருக்கு. இப்போதைக்கு அவ்ளோதான்.

S.A. நவாஸுதீன் said...

((((தாய்மை பெண்மைக்குஆண்மைக்கும் மட்டும் அல்ல என்னை போன்ற மரத்திற்கும் உண்டு ..ஹா ஹா ஹா ...இது எப்படி இருக்கு ???)))))

இதில் "ஹா ஹா ஹா ...இது எப்படி இருக்கு" நீக்கி விடவும்.

நல்ல வரிகள் இவை. நகைச்சுவைக்கு அல்ல என்பது என் எண்ணம்