Friday 19 March, 2010

kutty kutty pulampal

நீ என்னிடம் பேசாதே
ஊடலில் தான் நீ இன்னும்
உறைகின்றாய் உயிருக்குள்


உனக்கு பிடித்த பாவை
என்பதால் என் உணர்ச்சிகளின்
கயிறு என்றும் உன் கைவசம்


கண்முன் வராதே என்கின்றாய்
உன்கருவிழிக்குள் எனை
ஒளித்து வைத்துக்கொண்டு....


சுருக்கு பைக்குள் ஒளிந்துக்கொள்ளும்
சில சில்லறைகளை போல் ரகசியமாய்
ஒளித்துக்கொண்டேன் உன் சிரிப்பொலிகளை


மண்பானைக்குள் முழ்கிய
நன்னாரி வேரென என்னுள்
நிரப்புகின்றது உன் நினைவு
காதல் வாசத்தை ...

15 comments:

shakthikumar said...

nallaa irukku kutty kutty pulambalgal

shakthikumar said...

கண்முன் வராதே என்கின்றாய்
உன்கருவிழிக்குள் எனை
ஒளித்து வைத்துக்கொண்டு....

azhagaana varigal romba nallaa irukku Anu

shakthikumar said...

மண்பானைக்குள் முழ்கிய
நன்னாரி வேரென என்னுள்
நிரப்புகின்றது உன் நினைவு
காதல் வாசத்தை ...

hahahha eppadi ithellaam? superuuuuuu

நேசமித்ரன் said...

//மண்பானைக்குள் முழ்கிய
நன்னாரி வேரென என்னுள்
நிரப்புகின்றது உன் நினைவு
காதல் வாசத்தை ... //

அருமையாக இருக்கிறது வாழ்த்துகள் இதே போலவே எழுதுங்க

Anu said...

shakthikumar said...
மண்பானைக்குள் முழ்கிய
நன்னாரி வேரென என்னுள்
நிரப்புகின்றது உன் நினைவு
காதல் வாசத்தை ...

hahahha eppadi ithellaam? superuuuuuu

athuvaa aapppadi appadi.....


thanks pa shakthi kumar

Anu said...

நேசமித்ரன் said...
//மண்பானைக்குள் முழ்கிய
நன்னாரி வேரென என்னுள்
நிரப்புகின்றது உன் நினைவு
காதல் வாசத்தை ... //

அருமையாக இருக்கிறது வாழ்த்துகள் இதே போலவே எழுதுங்க
// rompa nandringa valthiyathirkku

ithu poalave muyarchi seykiren...

Anonymous said...

It's a girl think.......

ANU said...

Gopu said...
It's a girl think.......


/// vaanga Gopu varukaiku nandri..

yeah its girl thinking ///

நட்புடன் ஜமால் said...

சுருக்கு பைக்குள் ஒளிந்துக்கொள்ளும்
சில சில்லறைகளை போல் ரகசியமாய்
ஒளித்துக்கொண்டேன் உன் சிரிப்பொலிகளை]]


அழகாயிறுக்கு.

ஊடல் துவங்கியாச்சா - வெரி குட் :P

Anonymous said...

//நீ என்னிடம் பேசாதே
ஊடலில் தான் நீ இன்னும்
உறைகின்றாய் உயிருக்குள் //

உணர்ந்த உண்மை..ம்ம்ம்

நீயும் என் போல் தானா?

இந்த பாடல் வரிகள் நினைவு வருகிறது..

ANU said...

நட்புடன் ஜமால் said...
சுருக்கு பைக்குள் ஒளிந்துக்கொள்ளும்
சில சில்லறைகளை போல் ரகசியமாய்
ஒளித்துக்கொண்டேன் உன் சிரிப்பொலிகளை]]


அழகாயிறுக்கு.

ஊடல் துவங்கியாச்சா - வெரி குட் :P
///Udalil than anbu athikamahumam ...

anupavithu arinthu kollathan hahahahahhahah/////

ANU said...

தமிழரசி said...
//நீ என்னிடம் பேசாதே
ஊடலில் தான் நீ இன்னும்
உறைகின்றாய் உயிருக்குள் //

உணர்ந்த உண்மை..ம்ம்ம்

நீயும் என் போல் தானா?

இந்த பாடல் வரிகள் நினைவு வருகிறது..
///// vanga tamilarasi nandri pa...entha padalnu enakku theriyala pa //

சிட்டுக்குருவி said...

yappaa!!!! இந்த பொண்ணு எங்கயோ நல்லா லாக் ஆகிருக்காளே!!!

அனு இப்படி புலம்ப ஆரம்பிச்சிட்டாளே!! இனிமே நான் என்ன பண்ணுவேன்

:(((((

சிட்டுக்குருவி said...

குட்டி குட்டி புலம்பல்கள் பெரும் பெரும் புலம்பல்காளாக வாழ்த்துக்கள்

சிட்டுக்குருவி said...

//கண்முன் வராதே என்கின்றாய்
உன்கருவிழிக்குள் எனை
ஒளித்து வைத்துக்கொண்டு....//

இதை எங்கயோ படிச்சிருக்கேனே

:((())))