Monday 22 June, 2009

ஹைக்கூ ...

கைக்கும் வாய்க்கும்

இன்று ஊடல்

உண்ணா விரதம் ....

----------------------------------------------------------------------------

ஐந்தே ரூபாய் தான்....

லக்ஷிமி , திருப்தி ஏழுமலையான்

புகைப்படங்கள் ... வெறித்த பார்வையில்

பசிமயக்கத்தில் ஒட்டு துணியுடன்

ஏழை வியாபாரி ..

--------------------------------------------------------------------------

குழந்தை பாக்கியம் வேண்டி

தொட்டில் கட்டிய மரத்தின் அடிவார

குப்பைதொட்டியில் வீசி எறியப்பட்ட

இறந்த ஆண் குழந்தை ....

---------------------------------------------------------------------------------

17 comments:

நட்புடன் ஜமால் said...

முதல் இரண்டும் மிக அருமை.

தமிழ் said...

கைக்கும் வாய்க்கும்

இன்று ஊடல்

உண்ணா விரதம் ..../

அருமை

S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...

முதல் இரண்டும் மிக அருமை.

அதான், அதேதான்

shakthikumar said...

கைக்கும் வாய்க்கும்

இன்று ஊடல்

உண்ணா விரதம் ....


superb azeez

shakthikumar said...

ஐந்தே ரூபாய் தான்....

லக்ஷிமி , திருப்தி ஏழுமலையான்

புகைப்படங்கள் ... வெறித்த பார்வையில்

பசிமயக்கத்தில் ஒட்டு துணியுடன்

ஏழை வியாபாரி ..

ayyanaar poi vengy maatikittaara hahahha nallaa irukku azeez

sakthi said...

கைக்கும் வாய்க்கும்

இன்று ஊடல்

உண்ணா விரதம் ...


அருமைடா...

sakthi said...

ரூபாய் தான்.... லக்ஷிமி , திருப்தி ஏழுமலையான்புகைப்படங்கள் ... வெறித்த பார்வையில் பசிமயக்கத்தில் ஒட்டு துணியுடன் ஏழை வியாபாரி


நச் கவிதை

வழிப்போக்கன் said...

கடைசி நெகிழ வைத்தது...
:(

பாலா said...

இரண்டும், மூன்றும் முரண் ரசித்தேன்
ஒன்று பகடி கலந்த ஒப்பீடு

ராம்.CM said...

அழகான கவிதை.அருமை.

Anu said...

நட்புடன் ஜமால் said...
முதல் இரண்டும் மிக அருமை
Nandringanna

Anu said...

திகழ்மிளிர் said...
கைக்கும் வாய்க்கும்

இன்று ஊடல்

உண்ணா விரதம் ..../

அருமை

vanga thikalmir...
nandripa padithamaikku

Anu said...

S.A. நவாஸுதீன் said...
நட்புடன் ஜமால் said...

முதல் இரண்டும் மிக அருமை.

அதான், அதேதான்

hahhahahhahahaha.
nandripa

Anu said...

shakthi kumar said...
ஐந்தே ரூபாய் தான்....

லக்ஷிமி , திருப்தி ஏழுமலையான்

புகைப்படங்கள் ... வெறித்த பார்வையில்

பசிமயக்கத்தில் ஒட்டு துணியுடன்

ஏழை வியாபாரி ..

ayyanaar poi vengy maatikittaara hahahha nallaa irukku azeez


YARAA ERUNTHA ENNA SONNATHU UNMAITHANE SAKTHI KUMAR SIR AHHAHAHHAA

Anu said...

sakthi said...
ரூபாய் தான்.... லக்ஷிமி , திருப்தி ஏழுமலையான்புகைப்படங்கள் ... வெறித்த பார்வையில் பசிமயக்கத்தில் ஒட்டு துணியுடன் ஏழை வியாபாரி


நச் கவிதை

THANKSSSSSSSSSSSSSSSSSS MAMMMMMMMMM

Anu said...

வழிப்போக்கன் said...
கடைசி நெகிழ வைத்தது...
PADITHU NEHLINTHAMAIKKU NANDRI

Anu said...

பாலா said...
இரண்டும், மூன்றும் முரண் ரசித்தேன்
ஒன்று பகடி கலந்த ஒப்பீடு

THANKS FOR U R COMMENTS BALA