Sunday 3 May, 2009

வல்லமை தாராயோ ....


சுற்றி அடிக்கும் புயல் காற்றில் அகப்பட்ட

சின்னஞ்சிறு பூங்கொடியாய் என் மனம் ..

உருவம் இல்லாத ஒன்று அடிக்கடி

ஓசை இல்லாமல் நடத்தும் யுத்தத்தை

.உறங்கும் கணத்திலும் என் அமைதியை

உருகொலைக்கும் தீவிரவாதியை

ஓய்த்திட நினைத்தும் முடியாமல்

தோற்று போயின என் முயற்சி கணைகள்

நான் கொண்ட நற்சிந்தனைகள் எங்கே??

சிரித்து சிரித்து சிறகடித்த என் வானம் எங்கே ??

அன்பினால் ஆட்சி புரிந்த என் அரசாங்கம் எங்கே??

நட்பினால் நான் சிறைகொண்ட என் உயிர் நண்பர்கள் எங்கே??

உள்ளதோடு உறவாடிய அந்த நாட்களும்

உயிர் அற்று போய்விட்டனவா?...

கள்ளம்கபடம் இல்லா என் மனதை -எங்கே ?

நீ என்னில் புகுந்தமையால் அறிவிப்பின்றி

கருக்கொண்ட மேகம் உதிர்த்த

கண்ணீர் துளியாய் சிதறிப்போனதுவா ???

உயிருடன் என்னை கொஞ்சம் கொஞ்சமாய்

அரிக்கும் மாயை என்னும் பேயை ஒழித்திட

வல்லமை தாராயோ

23 comments:

sakthi said...

wow superb

sakthi said...

சுற்றி அடிக்கும் புயல் காற்றில் அகப்பட்ட
சின்னஞ்சிறு பூங்கொடியாய் என் மனம் ..
உருவம் இல்லாத ஒன்று அடிக்கடி
ஓசை இல்லாமல் நடத்தும் யுத்தத்தை

arumaiyana thodakkam

sakthi said...

அன்பினால் ஆட்சி புரிந்த என் அரசாங்கம் எங்கே??
நட்பினால் நான் சிறைகொண்ட என் உயிர் நண்பர்கள் எங்கே??

ingey

sakthi said...

உயிருடன் என்னை கொஞ்சம் கொஞ்சமாய்
அரிக்கும் மாயை என்னும் பேயை ஒழித்திட
வல்லமை தாராயோ

superb finishing keep it up

sakthi said...

உள்ளதோடு உறவாடிய அந்த நாட்களும்
உயிர் அற்று போய்விட்டனவா?...
கள்ளம்கபடம் இல்லா என் மனதை -எங்கே ?

vithyasamana kavithai da

sakthi said...

photo superb

பாலா said...

nalla irukku but ithu last chance for u

shakthikumar said...

vallamai unnul undu thaaye valimaiyatrorkku vallamai vendum
unaketharkku? vallamaikke vallamai tharavallaval nee maravaathey
nallaa irukku azeez iyazhayodum sogam iruthiyil konjam thelivu?

புதியவன் said...

//கருக்கொண்ட மேகம் உதிர்த்த

கண்ணீர் துளியாய் சிதறிப்போனதுவா ???
//

வளமான வார்த்தைப் பிரயோகம்...

எல்லோருக்கும் இருக்கும் ஏக்கத்தை சொல்லும் கவிதை ரொம்ப அழகா இருக்கு...

Anu said...

sakthi said...
wow superb

SHAKTHI MA ENNODA ELLA KAVITHAIUM "WOW" ENDRU SOLLITHAN PARATA ARAMBIPINGA HA HA HA

Anu said...

sakthi said...
அன்பினால் ஆட்சி புரிந்த என் அரசாங்கம் எங்கே??
நட்பினால் நான் சிறைகொண்ட என் உயிர் நண்பர்கள் எங்கே??

ingey

ADAA ENGE SHAKTHIIIIIIII ENGAEEEEEEEE

Anu said...

sakthi said...
உள்ளதோடு உறவாடிய அந்த நாட்களும்
உயிர் அற்று போய்விட்டனவா?...
கள்ளம்கபடம் இல்லா என் மனதை -எங்கே ?

vithyasamana kavithai da
THANKS SHAKTHI MA BUT UNGA ALAVUKU NAN ILLA

Anu said...

sakthi said...
photo superb

PINNA ERUKATHAAA NAN CHINNA VAYSULA EDUTHATHU I MEAN LAST YEAR EDUTHATHU HA AHHAHAHAH

Anu said...

sayrabala said...
nalla irukku but ithu last chance for u

OHHHHHHHH OK PA THANKS BALA

Anu said...

shakthi kumar said...
vallamai unnul undu thaaye valimaiyatrorkku vallamai vendum
unaketharkku? vallamaikke vallamai tharavallaval nee maravaathey
nallaa irukku azeez iyazhayodum sogam iruthiyil konjam thelivu?

KALANKIYA PIN THELIYUM NEERADAIUM HAHHAHAHAHAH SHAKTHI U GOT IT???

Anu said...

shakthi kumar said...
vallamai unnul undu thaaye valimaiyatrorkku vallamai vendum
unaketharkku? vallamaikke vallamai tharavallaval nee maravaathey
nallaa irukku azeez iyazhayodum sogam iruthiyil konjam thelivu?

KALANKIYA PIN THELIYUM NEERADAIUM HAHHAHAHAHAH SHAKTHI U GOT IT???

Anu said...

புதியவன் said...
//கருக்கொண்ட மேகம் உதிர்த்த

கண்ணீர் துளியாய் சிதறிப்போனதுவா ???
//

வளமான வார்த்தைப் பிரயோகம்...

எல்லோருக்கும் இருக்கும் ஏக்கத்தை சொல்லும் கவிதை ரொம்ப அழகா இருக்கு...

THANKS PUTHIYAVAN...UNGA COMMENTS ENAKU PUTHU URCHAKATHAI THARUKIRATHU

பாலா said...

தளர்த்தி விட்ட கூந்தலில் அவனது நெடி ...
கண்கள் மூடி முகர்கின்றேன்..என்னுள் நிரப்பும் முயற்சியில் ..
குளிரூட்டபட்ட அறையில் நினைவு தீயின் கதகதப்பில்
என்னுளே கொஞ்சம் கொஞ்சமாக அவனது ஊடுருவல்
மீள தெரிந்தும் மீளவிருப்பம் இன்றி என் மனமும்
வெட்கமின்றி இசைந்து வரவேற்கும் ... பின் உட்சத்தில்
உன் நினைவு என்னில் நிறைந்து முட்டியதால்
வழி இன்றி என்னை விட்டு வழிந்து ஓடும்
கண்ணீர் துளிகளாய் ...
உறக்கம் இன்றி உன் நினைவில் இரவோடு உறவாடிய
கதைகள் விடிந்த பின் சொல்லும் என் தலையணையில்
படிந்த கண்ணீரின் கறைகள்...


ithai vida siranthathaai unnidam ethirpaarkiren

un
bala

HARI said...

actuala vallamai tharayo na enakku ennane teriyathu but ithai padichathuku apram i got it... thnx dear

rose said...

நான் கொண்ட நற்சிந்தனைகள் எங்கே??
\\
அட உங்களுக்குள்ளதானே இருக்கு தேடாதீங்க‌

rose said...

சிரித்து சிரித்து சிறகடித்த என் வானம் எங்கே ??
\\
அது ஒரு கனாக்காலம்

rose said...

சிரித்து சிரித்து சிறகடித்த என் வானம் எங்கே ??
அன்பினால் ஆட்சி புரிந்த என் அரசாங்கம் எங்கே??
\\
super azeez

rose said...

உள்ளதோடு உறவாடிய அந்த நாட்களும்
உயிர் அற்று போய்விட்டனவா?...
\\
நாட்கள் உயிர் அற்று போய் விட்டாலும் உள்ளத்தில் வாழும் உறவுகள்