Tuesday 28 April, 2009

தேர்தல் நையாண்டி


தேர்தல் என்றால் என்ன ?? pathu வரிகளுக்கு மிகாமல் பதில் அளி???

தேர்தல் ஐந்து ஆண்டுக்கொருமுறை
நடைபெறும் குலுக்கல் சீட்டு - இங்கே
வெற்றி பெற்றவர்கள் சூறை ஆட
அனுமதிக்க படுவர்

தேர்தல்-(பதவி ) ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து
ஓடும் மெகா சீரியல் ...இதை போட்ட
மக்களும் கண்ணீர் வடிய வடிய
பார்பார்கள் ஆவலுடன் நல்முடிவை தேடியே

தேர்தல் என்பது பகல் கனவு .... காணும்
நம் கண்களுக்கு நல்லது நடக்கும் என்று
பொய்யாய் தோன்றும் கானல் நீர்

12 comments:

shakthikumar said...

தேர்தல்-(பதவி ) ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து
ஓடும் மெகா சீரியல் ...இதை போட்ட
மக்களும் கண்ணீர் வடிய வடிய
பார்பார்கள் ஆவலுடன் நல்முடிவை தேடியே

m nallaa irukku azeez ennaikkuthaan varumo antha mudivu?

sakthi said...

தேர்தல் ஐந்து ஆண்டுக்கொருமுறை
நடைபெறும் குலுக்கல் சீட்டு - இங்கே
வெற்றி பெற்றவர்கள் சூறை ஆட
அனுமதிக்க படுவர்

wow great lines

sakthi said...

தேர்தல் என்பது பகல் கனவு .... காணும்
நம் கண்களுக்கு நல்லது நடக்கும் என்று
பொய்யாய் தோன்றும் கானல் நீர்

hey superb da

sakthi said...

தேர்தல்-(பதவி ) ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து
ஓடும் மெகா சீரியல் ...இதை போட்ட
மக்களும் கண்ணீர் வடிய வடிய
பார்பார்கள் ஆவலுடன் நல்முடிவை தேடியே

chance e illai u r really great

Anu said...

shakthi kumar said...
தேர்தல்-(பதவி ) ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து
ஓடும் மெகா சீரியல் ...இதை போட்ட
மக்களும் கண்ணீர் வடிய வடிய
பார்பார்கள் ஆவலுடன் நல்முடிவை தேடியே

m nallaa irukku azeez ennaikkuthaan varumo antha mudivu?


sakthi enakku theriyala pa eppo varmnu

Anu said...

sakthi said...
தேர்தல்-(பதவி ) ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து
ஓடும் மெகா சீரியல் ...இதை போட்ட
மக்களும் கண்ணீர் வடிய வடிய
பார்பார்கள் ஆவலுடன் நல்முடிவை தேடியே

chance e illai u r really great

Amma shakthi nan MOKKAAI PODURATHULA great pa... matrapaadi useless ha ha ha

Anu said...

sakthi said...
தேர்தல் என்பது பகல் கனவு .... காணும்
நம் கண்களுக்கு நல்லது நடக்கும் என்று
பொய்யாய் தோன்றும் கானல் நீர்

hey superb da


Thanks shakthi ..

வழிப்போக்கன் said...

நல்லா வர்ணிக்கிறீங்க...
அனுபவமோ???
:)))

Anu said...

வழிப்போக்கன் said...
நல்லா வர்ணிக்கிறீங்க...
அனுபவமோ???
:)))

rose said...

தேர்தல் என்பது பகல் கனவு .... காணும்
நம் கண்களுக்கு நல்லது நடக்கும் என்று
பொய்யாய் தோன்றும் கானல் நீர்
\\
super

rose said...

ungaloda anaiththu kavithaiyum arumai azeez

ANU said...

rose said...
ungaloda anaiththu kavithaiyum arumai azeez

thanks rose paratiyamaikku hahhaha