Saturday 28 February, 2009

முதிர் கன்னி

அடுத்த வீட்டில் அறுபதாம் கல்யாணம்

கன்னி இவள் மனதில் அக்கினி சுவாலை

5 comments:

ராம்.CM said...

ஏழாம்வகுப்பு:
"நான் நாளைமுதல் பள்ளிக்கு வரமாட்டேன்"

"ஏன்டி?"


"எனக்கு கல்யாணம்!?.."

Anu said...

என்ன ராம் சொல்லுறேங்க ?
ஹா ஹா ஹா
நன்றி ராம்

நட்புடன் ஜமால் said...

மிக அற்புதம்

இரண்டே வரிகளில்

இருண்டவரின் வாழ்க்கை

Anu said...

உங்கள் கருத்துக்கு நன்றி ஜமால்

ராம்.CM said...

தாங்கள் முதிர் கன்னியை எழுதினீர்கள். நான் பாலியல் திருமணத்தை எழுதினேன். இரண்டும் இந்தியாவில் நடக்கிற‌தல்லவா?