Monday 23 February, 2009

வாழ்வைத்தோடி

கனவுகள் மூட்டையாய் கட்டிக்கொண்டு
அன்னை நாட்டை விட்டு அன்னியனாட்டுக்கு பயணம்
உறவுகள் துறந்து உயிர் மட்டும் சுமந்து -முற்றும்
துறந்த துறவியாய் வந்து சேர்ந்து விட்டோம்
வாழ்கையில் எதாவது சாதித்து விடலாம் என்ற நம்பிக்கையில்
ஏதோ பொருளாதார விழ்ச்சியாம் ..இன்று
நீர்க்குமிழியாய் எதிர்காலம் -- இறைவா
விழ்ந்தது பொருளாதாரம் மட்டுமா -எங்கள்
வாழ்கையும் அல்லவா






1 comment:

பாலா said...

en ippadi pulampi theerkiraai thozhi
porulathaaram mattum thaane veelnthathu neeillaye?

pulampalai vidu kavalaiyai udai
kaththirukirathu veroru thalammunakku

bala