Wednesday 25 February, 2009

கானங்கருங்குயிலே.....


கானங்கருங்குயிலே.....
காற்றினில் உன் ராகம் கேட்கையிலே ... என்
கண்மணி அவள் குரல் எந்தன்
காதினில் தேன் கானமாக ..ஒலிகின்றது
கார்மேகமே...... உந்தான்
ருமையான வண்ணம் பார்கையிலே -வஞ்சி அவள்
கார்கூந்தல் காற்றில் பறந்து செல்ல -கொஞ்சி
பேசும் அவள் முக அழகு எந்தன் - நெஞ்சில் வந்து
பேரின்பம் மூட்டுகின்றது........


4 comments:

நட்புடன் ஜமால் said...

பாடல் வரிகள் வைத்து கவி வரிகளா

Anu said...

நன்றி ஜமால்

இது கவிதை இல்லை ... சும்மா மொக்கை போட்டேன்பா ...
ஹா ஹா ஹா

பாலா said...

innam pazhaya murayelaye ezhthuvathai maranthuvittu puthiya muraiku thangalai maatrikkola azhaikiren

bala

ராம்.CM said...

கொஞ்சி
பேசும் அவள் முக அழகு எந்தன் - நெஞ்சில் வந்து
பேரின்பம் மூட்டுகின்றது........


அழகு!...