Wednesday 8 April, 2009

கார்மேகமே ....


கார்மேகமே ....உனக்கும் காதல் தோல்வியோ..?

கரிய துகில் அணிந்து நீயும் மனம்

கலங்கி அலைவதும் ஏனோ ??..உன்

காதலியை நினைத்து நெஞ்சம்

கசிந்துரிகி நீயும் மழையாகி விட்டாயே ...

கலக்கம் கொள்ளாதே..நிலவவள்

கண் ஈர்ப்பு விசையால் மீண்டும்

காற்றில் ஒன்றாகி வெண்மேகமாக மீண்டும்

காதல் பிறவிகொண்டு...உலவுவாய் ...

கலங்காதே ........

..

4 comments:

Unknown said...

kaar megam vanthaal boomikku santhosham uzhavarkku santhosham mayilukku santhosham
anaa kaar megathukulla ivvlooooooooo
sogamaa eppadi kandu pidicheenga azeez
kalakareenga azeez puthu
kavithai puthukarpanai puthu sinthanai
pramaatham hahahhaha

shakthikumar uae

நட்புடன் ஜமால் said...

உன்
காதலியை நினைத்து நெஞ்சம்
கசிந்து

மீண்டும்
காதல் பிறவிகொண்டு...உலவுவாய் ...
கலங்காதே ........ரிகி நீயும் மழையாகி விட்டாயே \\

நல்ல வரிகள்.

ராம்.CM said...

கவிதை அருமை..


கண் ஈர்ப்பு விசையால் மீண்டும்


காற்றில் ஒன்றாகி வெண்மேகமாக மீண்டும்


காதல் பிறவிகொண்டு...உலவுவாய் ...///
அழ‌கு வ‌ரிக‌ள்...

sakthi said...

கலக்கம் கொள்ளாதே..நிலவவள்
கண் ஈர்ப்பு விசையால் மீண்டும்
காற்றில் ஒன்றாகி வெண்மேகமாக மீண்டும்
காதல் பிறவிகொண்டு...உலவுவாய் ...
கலங்காதே ........
uvamai alagu da