Thursday 16 April, 2009

நாங்கள் ஏழைகள்

சுவரொட்டியில் ஆப்பிள் படம்
ஏக்கத்தில் தடவி பாக்கிறன்
ஏழை சிறுவன் ......

பெருமாளுக்கு பால் அபிசேகம் ...
பட்டினியில் அழுவதற்கும் சக்தி இன்றி
பரிதவிக்கும் குழந்தையின் அவல குரல் ....

பிரபல நடிகையின் பிறந்த நாளாம்
கிழிந்த கோவனமுடன்
தங்க சரிகையில் பட்டு நெய்து கொண்டிருந்தான்
எங்கள் நெசவாளி

இன்று மீனாக்ஷி அம்மன் திரு கல்யாணமாம்
மனதிற்குள் வெம்பி அனல் தெறிக்கும்
பெருமுச்சு விட்டபடி முதிர் கன்னி

குலை தள்ளிய வாழை வெட்டி எறியப்பட்டது
இறுதி நாள் எதிர்பார்த்து கண்ணீருடன்
வாழும் சில பெற்றோரை சுமந்தபடி
முதியோர் இல்லம் ..

"அறியாமையை நீக்கி அறிவு கண் திறப்போம்"
"அனைவருக்கும் கல்வி"
சுவரொட்டி ஓட்டும் குழந்தை தொழிலாளி !!!

இன்று மழை வரக்கூடாது .....
மனதில் ஆயிரம் வேண்டுதலுடன் பீந்த
குடிசை வழியே வானம் நோக்கி
கும்பிட்டபடி ஏழை தாய் ..

பண்ணையார் வீட்டில் புனித நீராட்டு விழா
தெரு அடைத்து பந்தல் ..வீதி எங்கும்
வண்ண ஒளிமய விளக்குகள் ..
சிம்மணி ஒளிக்கும் வழி இன்றி என் வீடு

ஏழை எங்கள் வாழ்கையில் பஞ்சம்
பஞ்சமின்றி எம்மை விட்டு போக
நெஞ்சம் இன்றி கொஞ்சம்
வலியுடன் வாழ அனுமதிக்கும் ...

8 comments:

shakthikumar said...

entha varigalai merkkol kaattuvathu ellaame arputham
unmaile azeez puthiya konathukku vanthu irukkeenga
romba nallaa irukku azeez

sakthi said...

superb

solla varthai illai

arumai athanaiyum arumai

sakthi said...

பிரபல நடிகையின் பிறந்த நாளாம்
கிழிந்த கோவனமுடன்
தங்க சரிகையில் பட்டு நெய்து கொண்டிருந்தான்
எங்கள் நெசவாளி

wow

sakthi said...

குலை தள்ளிய வாழை வெட்டி எறியப்பட்டது
இறுதி நாள் எதிர்பார்த்து கண்ணீருடன்
வாழும் சில பெற்றோரை சுமந்தபடி
முதியோர் இல்லம் ..

chance illai

Anonymous said...

அவலங்களை ஆவேதனையாய் சொல்லியிருக்கிறிர்கள் உணர்கிறோம் ஆனால் முயலத்தான் யோசிக்கிறோம்..ரெளத்திரம் பழக சொன்ன பாரதி உபத்திரம் பழகு என்னச்சொல்ல மறந்துவிட்டான்...

Anu said...

Nandri shakthi kumar
shakthi
tamilzarasi
mikka nandri paratiyathuku

ராம்.CM said...

சுவரொட்டியில் ஆப்பிள் படம்
ஏக்கத்தில் தடவி பாக்கிறன்
ஏழை சிறுவன் ......


அழுத்தமான வரிகள்..

பாலா said...

hey anu etha kavithaiya nalla iruku nu solarathula ore kuzhappam

ellame super


nalla iruku