Monday 6 April, 2009

நீங்காத நினைவு ....



நிலவுக்கு துணையாக இவன்


நிலத்தில் துயிலாமல் .....உன்னால்


நீங்கா தனிமை துகில் உடுத்தி தவிகின்றேன்


நீண்ட இந்த இரவும் இரக்கம் இன்றி என்


நித்திரையை சுறாடி வென்றேன் உன்னை என


நிம்மதியாக எனை பார்த்து சிரித்தவண்ணம்


நின்று என் உள்ளத்திரையில் தோன்றும் உனது


நிழல் படம் கண்டு உவகையால்


நிழலாடும் உன்னவள் உன் நிஜமாகி


நீடூழி வாழ்க என வாழ்த்தி செல்கின்றதடி ....






7 comments:

நட்புடன் ஜமால் said...

\\நீங்கா தனிமை துகில் உடுத்தி தவிகின்றேன்

நீண்ட இந்த இரவும் இரக்கம் இன்றி என்

நித்திரையை சுறாடி வென்றேன்\\

இரசித்தேன்.

sakthi said...

arumai

sakthi said...

நிம்மதியாக எனை பார்த்து சிரித்தவண்ணம்
நின்று என் உள்ளத்திரையில் தோன்றும் உனது
நிழல் படம் கண்டு உவகையால்
நிழலாடும் உன்னவள் உன் நிஜமாகி
நீடூழி வாழ்க என வாழ்த்தி செல்கின்றதடி ...

valthatum valaratum

பாலா said...
This comment has been removed by the author.
பாலா said...

eththana "nee" konjam calculate panee sollen thala suththuthu

ராம்.CM said...

என் உள்ளத்திரையில் தோன்றும் உனது



நிழல் படம் கண்டு உவகையால்



நிழலாடும் உன்னவள் உன் நிஜமாகி



நீடூழி வாழ்க என வாழ்த்தி செல்கின்றதடி ....///

பிடித்த‌ வ‌ரிக‌ள்...

Anu said...

Nandri Jamal Rasithamaikku..

Thanks a lot shakthi

Bala..... enppaaa..

enakkum antha lines roampa pidicheruku Ram...roampa feel panni elzuthiyathu pa