Wednesday 1 April, 2009

பாரதி ஒரு கேள்விகுறி ( பகுதி - இரண்டு )

நீளமான கூந்தலை வாரி முடித்தவள் அழகாய் சிரித்து கொண்டிருந்த முல்லை மலர்களை சூடி தன்னை விலை பேச வந்தவன் முன்னே பளிங்கு பொம்மையாய் நின்று கொண்டிருந்தாள் . என்ன பொண்ணு பிடிச்சிருக்கா
இது அத்தையின் கேள்வி . அவளை இன்னைக்கு மட்டும் இல்லை என்றும் பிடிக்கும் எனக்கு ...இது பிரவீன் விசிய வார்த்தை கணைகள். இது பாரதிக்கு மனதில் அமிலம் விசியது போல் இருந்தாலும் அவனது காந்த பார்வைகள் எதோ பண்ண தான் செய்தன அவளுக்கு ... அந்த மின்சார தாக்கத்தை தொடர விரும்பாதவளாய் ..பிரவீன் உங்க கிட்ட கொஞ்சம்

தனியா பேசனும் ..ஓகே பாரதி தாரளமா பேசலாம் .. வண்ண மலர்கள் கேள்வி குறியோடு பாரதியை பார்க்க பிரவீன் எனக்கு உங்களை எனக்கு பிடிச்சிருக்கு .. நான் ரொம்ப கொடுத்து வச்சவன் பாரதி . ஆனா எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை பிரவீன்..என்ன சொல்லுற பாரதி புரியல .. ஆமா எனக்கு கல்யாணம் வேண்டாம் ..நான் படிக்கணும் பிரவீன் ..தப்பா எடுத்துக்க வேண்டாம் உங்களுக்கு என்னை விட நல்ல பொண்ணு கிடைப்பா. ஏதும் பேசதவனாய் அவளை உற்று நோக்கியவன் ..ஓகே ..உன் விருப்பம் ..போலாமா ..எல்லோரும் வெயிட் பண்ணுறாங்க .. என்ன இரண்டு பெரும் என்ன முடிவு பண்ணி இருகிங்க கல்யாண நாள் பார்க்கலாம்னு பிரவீனின் அப்பா கேட்டார் ..ஓகே அப்பா உடனே ஒரு நல்ல நாள் பாருங்க.. நாங்க ரெடி நு சொல்லவும் என்ன பாரதி தனியா என்ன சொன்ன இப்படி அவசரபடுறான் அத்தை கிண்டல் செய்ய ஏதும் பிடிகாதவள் கொஞ்சம் என்னோட முடிவையும் சொல்லலாமா ???... எல்லோரும் புரியாத புதிராய் பாரதியை பார்த்தார்கள் .....( மீண்டும் வருவாள்)

8 comments:

பாலா said...

ithu enga poitu iruku anu

mudivu seekiram sollu

Anu said...

innum neeraiya episode erukaae bala...avasara patta eppadi hahhahahha

Unknown said...

unmaile bharathi oru kelvi kurithaan
azee ithu nedunthodara?

நட்புடன் ஜமால் said...

எங்க காணாப்போயிட்டியள்

நட்புடன் ஜமால் said...

ம்ம்ம் ...

நல்லா விருவிருப்பாக போகுது

பகுதிகள் சிறிதென்றாலும்.

sakthi said...

nalla muyarchi

sakthi said...

thangalukku pattampoochi viruthu tharalam endru erukiren
yetrukolvergala

Anu said...

சக்தி ..ரொம்ப நன்றி உங்கள் கருத்துக்கு

நன்றி ஜமால்